Category: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை?
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளைஇடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை?
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (வயது 27). மாற்றுத்திறனாளியான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்திய சைகை மொழி போதனைப் பட்டயம் (DTISL-Diploma inTeaching Indian Sign Language) பாடப்பிரிவிற்கு காது கேட்காத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கே தகுதி படைத்தவர்கள் என்ற நிலை இருக்கையில், பொதுப்பட்டியலில் உள்ள ஊனமில்லாத மாணவர்கள் அந்தப் பாடப்பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகும். அவர்கள் இந்தப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
அன்பு வாசகர்களே!
இது உங்கள் பக்கம்.
சூப்பரா, சுவாரசியமா பதில் சொல்லுங்க பார்ப்போம்.
“ஸ்பர்ஷ்” திரைப்படத்தை இவ்வளவு காலம், அதாவது நாற்பது ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விட்டது நம்முடைய மடமையாகும். நமது மடமையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்படங்கள் என்ற பெயரில் பல குப்பைகளும் நச்சுகளும் குவிந்துவிட்டன.
மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்க பார்வை மாற்றுத்திறனாளியா? உங்களுக்கு வயசு 6லிருந்து 17க்குள்ளவா?
அப்படினா ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்துற தனித்திறன் போட்டி உங்களுக்க்உத்தான். உங்களுக்கு சிறப்பா என்ன தெரியும்?
எதிர்வரும் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை நாடுனர்களுக்காகப் பல்வேறு போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
மாநிலமெங்கும் மாரீஸ்வரிகள்
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. அவர்களுள் அரசுப்பணி கிடைத்த மாற்றுத்திறனாளிகள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்பது முகத்தில் அறையும் உண்மையாக இருக்கிறது.
