ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மாநிலத்தில் முழுமையாகவும், வலிமையாகவும் அமல்ப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஊனமுற்றோருக்கான பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்திட வேண்டும்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மாநிலத்தில் முழுமையாகவும், வலிமையாகவும் அமல்ப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஊனமுற்றோருக்கான பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்திட வேண்டும்
ஒரு உடல் ஊனமுற்றவர் அந்த அலுவலகத்தில் பணிக்குச் சேர்கிறார் என்றால், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மனிதநேய அடிப்படையிலேனும் ஒரு நிர்வாகம் சிந்தித்திருக்க வேண்டாமா?
இரண்டாண்டுகளாக தனது இயற்கை உபாதைகளுக்கு ஒரு ஊனமுற்ற பெண் அருகே இருந்த யாரோ ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்ற செய்தி மனதை அறிக்கிறது. இதுவே இறுதி நிகழ்வாக இருக்க வேண்டும்.
நமக்கான சிறப்புத் தேவைகளைக் கருணைக் கோட்டிற்குள் கட்டம் கட்டிவைத்திருக்கிற பொதுச்சமூக மனப்பான்மையை களைந்து, நமது முழக்கத்தை அவர்களும் முழங்கத் தொடங்கினால், ஆள்வோர் ரசிப்பதென்ன, சேர்ந்திசை நிகழ்த்தவும் முன்வந்துவிடுவார்கள்.
“அவங்க அப்பா இடத்தில் இருந்து பானுப்ரியாவுக்கு நல்லபடியா திருமணம் செய்து அனுப்பணும்னு நெனச்சோம். மிக்ஸி, கிரைண்டர்னு எங்களால முடிஞ்சதை வாங்கிக் கொடுத்தோம்.”
ஆறு புள்ளிகளும் அறிவுத்தீ ஏந்தட்டும்,
வேறு வழியின்றி அக இருள் நீங்கட்டும்.
இணைந்து வழங்குவோர் சவால்முரசு.
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு மின்னிதழ்கள் இப்போது இலவசம்.
உதவிமைய எண்: 18004250111
பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு: 9700799993
கல்லூரியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் இன்று, (நேற்று) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கவுன்சிலிங் நடத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு இருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை நான் இழந்திருக்க மாட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ஆர்சிஐயின் முக்கியமான விதிமீறலாக என்பிஆர்டி சுட்டிக்காட்டியது, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சி சேர்க்கையில் மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்க்உ இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.
அன்புள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர்களே! பல்வேருவிதமான வேலைவாய்ப்புகளைப் பற்றி நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? வேலைவாய்ப்பிற்க்கான உங்களது திறனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? பணிபுரியும் இடத்தைக் கையாள்வதற்கான வெவ்வேறு நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்களிடம் உள்ள வேலைசாற் திறன்களை கண்டரிந்து அதனை மெருகூட்டுவதற்க்கும், எந்தவொரு வேலைவாய்ப்பிற்க்கும் தங்களைத் தகுதிபடுத்திக்கொல்வதற்கும், கர்ன வித்யா அமைப்பானது, பணிசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை ஆன்லைன்மூலம் நடத்த உள்ளது, பயிற்சியின் விவரங்கள் பின்வருமாரு. கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் கீழே […]