Categories
அரசியல் செய்தி உலா

“பூரணசுந்தரியின் நீதிப் போராட்டத்தில் திமுக துணைநிற்கும்” ஸ்டாலின் அறிவிப்பு

தன்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ஐ.ஆர்.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
செய்தி உலா வழக்குகள்

நன்றி விகடன்.com: கேட்டது ஐ.ஏ.எஸ்… கிடைத்தது ஐ.ஆர்.எஸ்!’ -மதுரை பூர்ணசுந்தரி விவகாரத்தில் என்ன நடந்தது?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது மாற்றுத் திறனாளி மாணவி பூர்ணசுந்தரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `என்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கெல்லாம் ஐ.ஏ.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற அவரது வாதம், கல்வியாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து இலக்கியம் ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

ஆயுள் காதலன் சிறுகதை

சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.

Categories
30 செப்டம்பர் 2020 ஆளுமைகள் இதழிலிருந்து இரங்கல்

வேர்கள் அறிவோம், அறிவிப்போம்

“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”
இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.

Categories
மருத்துவம்

நன்றி தினத்தந்தி: கரோனா பாதிப்பால் டெல்லியில் சிறுமிக்கு பார்வை இழப்பு

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான சிறுமி( வயது 11) ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.

Categories
இரங்கல் செய்தி உலா

“எங்களின் அறுபது வயதிலும், ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நல்வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது” மா. சுப்பிரமணியன் உருக்கம்

சென்னை மாநகரின் முன்னால் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டைத் தொகுதி எமெல்ஏவுமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

Categories
செய்தி உலா

நன்றி தி இந்து ஆங்கில மின்னிதழ்: “அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன” உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் சாய்பாபா

பேராசிரியர் G.N. சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்ட, சர்க்கர நாற்காலி பயன்படுத்துகிற மாற்றுத்திறனாளி ஆவார்.

Categories
வாக்கெடுப்பு

சவால்முரசு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குஷ்புவின் மன்னிப்பை ஏற்கலாமா? அல்லது வழக்கு தொடுப்பதே சரியானதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Categories
கலை காணொளிகள் வகைப்படுத்தப்படாதது

“Keep on Telling” அன்பும் அறிவும் கலந்த ஓர் பரஸ்பர உரையாடல்

உலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.

Categories
செய்தி உலா வரலாறு

அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்: வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் முக்கியப் படைப்புகள்

12ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலிலிலிருந்து வெண்கோலின் வரலாற்றைத் தொடங்கும் திரு. பாலகணேசன், உலகப்போர்களுக்குப் பின்னான வெண்கோலின் பயன்பாடு குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார்.