மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை 37. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை 37. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.
பீஹாரில் ஊனமுற்றோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? கல்வியறிவு பெற்ற ஊனமுற்றவர்கள் எத்தனைபேர்?
பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் மாணவிக்கு கண்பார்வை கிடைக்க அரசு உதவ வேண்டும் என பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் அண்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு முதலில் பொதுப் பிரிவில் வாய்ப்பு வழங்காமல், இட ஒதுக்கீடு இடங்களைப் பெறுவதற்கு மட்டுமே வலியுறுத்துகின்றனர். அதாவது, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு மற்றும் அவர்களது சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெறுவதில்லை. மாறாக மாற்றுத்திறனாளிகள் அவர்களின் ஊனத்தின் பெயரால் மட்டுமே ஒதுக்கீடு பெறுகின்றனர்
அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் தெளுங்கானாவைப்போல, மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 3000ஆகவும், கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை ரூ. 5000ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்
பாக்கிங் வீரர் மேரி கோம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமன எம்பியாக உள்ளார்.
துபாயில் நடக்க உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில், சென்னை அணி சார்பில் விளையாட, கம்பம் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அன்புத் தோழமைகளே! உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என்னுடைய இந்த எளிமையான கேள்வியை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள தோழமைகளிடம் முன்வைக்கிறேன்.
திருமண உதவி மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான படிவங்கள்